In reality, Udayavar Thittam is followed only in Breach

அனுப்புனர் கடித எண் 28. தேதி. 21.9.2011
 அ. கிருஷ்ணமாசார்யர்,
 ஆசிரியர் பாஞ்சஜன்யம், 
 செயலாளர் திவ்யதேச பாரம்பரியப் பாதுகாப்புப் பேரவை,
 214, கீழை உத்தர வீதி,
 திருவரங்கம்.
பெறுனர்
 செயல் அலுவலர்/ இணைஆணையர்,
 அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில்,
 திருவரங்கம்.
திரு. இணைஆணையர் அவர்களுடைய மேலான கவனத்திற்கு,
 திருவரங்கம் பெரியகோயிலில் இராமாநுசர் ஏற்படுத்தி வைத்த முறைப்படி நடக்கும் ஆராதனங்கள் மற்றும் விழாக்கள் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், அவை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்கள் தம்முடைய ந.க.எண். 32310/2011/யு3/ நாள். 11.08.2011 தேதியிட்ட கடித எண்ணில் குறிப்பிட்டுள்ளார். 
 புரட்டாசி சனிக்கிழமைகளில் விச்வரூபம் நடைபெறாமல் இருப்பதும், காலை 5 மணிக்கு பொங்கல், பெரிய அவசரம், க்ஷீரான்னம் ஆகிய தளிகைகளை ஸமர்ப்பித்திடுவதும் ஆகம விரோதச் செயல்களாகும். இராமானுசர் எற்படுத்தி வைத்த முறைகளுக்கு மாறான பூஜைகளாகும். இது பற்றி சென்ற ஆண்டே நான் என்னுடைய எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளேன். ஆணையர் அவர்கள் திருக்கோயில் வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் ஏதேனும் நடைபெறவில்லை, நடைபெறவும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று எழுத்து மூலம் மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதிலளித்திருப்பதால் அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற வேண்டியது உங்களது கடமையாகும். ஆகவே தீபாவளியன்று திரையரங்குகளில் காலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை இடைவெளியின்றி திரைப்படங்கள் திரையிடப்படுவது போல் ஸ்ரீரங்கநாதர் திருக் கோயிலை மாற்றிடாது அங்கே உறைபவன் பரமாத்மா என்ற எண்ணத்தோடு ஆராதனங்களை சனிக் கிழமைகளில் ஆகம விதி வழுவாது மேற்கொண்டிட ஆவன செய்ய வேண்டுகிறேன். 
இணைப்பு. 
கடித எண்ந.க.எண். 32310/2011/யு3/ நாள். 11.08.2011-நகல் 
 இப்படிக்கு,
	

 அ. கிருஷ்ணமாசார்யர்.
நகல் இணைப்புடன்:
1) மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை.
2) ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, சென்னை.

Sri Vaishnava Rituals to be followed upon the death of a Sri Vaishnava

  • ஒருவர் இறந்தபின் நடத்தப்படவேண்டிய காரியங்கள்:
    1. தஹனம்
    2. சஞ்சயனம்
    3. நக்னச்ராத்தம்
    4. பாஷாண ஸ்தாபனம்
    5. நித்யவிதி
    6. ஏகோத்ர வ்ருத்தி ச்ராத்தம்
    7. நவச்ராத்தம்
    8. பங்காளி தர்பணம்
    9. ப்ரபூதபலி
    10. பாஷாண உத்தாபனம்
    11. சாந்தி, ஆனந்த ஹோமம்
    12. வ்ருஷப உத்ஸர்ஜனம்
    13. ஏகாதச ப்ராஹ்மண               போஜனம்
    14. ஆத்ய மாஸிகம்
    15. ஆவ்ருதாத்ய மாஸிகம்
    16. ஷோடசம்
    17. ஸபிண்டீகரணம்
    18. ஆத்ய ஸோதகும்பம்
    19. இயல் ஸேவாகாலம்
    20. சுப ஸ்வீகாரம்

    தஹன தின க்ரியைகள்

    பலர் அசுப காரியங்களைப் பற்றி பேசுவது, தெரிந்து கொள்வதைக் கூட தவறாக நினைக்கிறார்கள். தினமும் அபர காரியங்களில் ஈடுபடும் வாத்யார்கள், பிணம் சுமப்பவர்கள், பிண ஊர்தி ஓட்டுகிறவர்கள் போன்றோர்கள் இல்லத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாகவே இருக்கிறார்கள். அதனால்  ஒருவர் இதுபற்றி  அறியாமலே இருந்து இதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
    தஹனம் :- இறந்தவருக்குச் செய்யப்படும் முதல் நாள் க்ரியைகள். மரணத்தால் ஆன்மாவை விட்டுப் பிரிந்த சரீரத்திற்காகச் செய்யப்படும் கர்மா.
    ஜீவ ப்ராயச்சித்தம்
    சாமான்களும் – ஏற்பாடுகளும்
    ஸ்ரீசூர்ண பரிபாலனம்
    அக்நி நிர்ணயம், ப்ரேதாக்நி ஸந்தானம்
    உத்தபனாக்னி, கபாலாக்னி ஸந்தானம்
    பைத்ருமேதிக, ப்ராயச்சித்தாதி ஹோமங்கள்
    ஸ்மஸானத்தில் க்ரியைகள்
    தஹனத்தின் பின் செய்ய வேண்டியவை
    சஞ்சயன சாமான்கள், ஏற்பாடுகள்
    எம்மால் இயன்ற உதவிகள்

    சஞ்சயனம் : தஹனத்தின் பிறகு எஞ்சிய சரீரத்தின் பாகங்களை முறைப்படி இறுதி செய்வது.

    • அக்நி நஷ்ட ப்ராயச்சித்தம்
    • குக்குட ச்ருகாளாதி ஸ்பர்ச ப்ராயச்சித்தம்
    • அஸ்தி ஸஞ்சயனம்
    • அஸ்தி நிக்ஷேபணம்

    • நக்ன ச்ராத்தம் : இறந்தவருக்கு ஏற்படும் ஐந்துவிதமான பாதிப்புகளிலிருந்து விமோசனம் ஏற்பட செய்யப்படுவது.
      பாஷாண ஸ்தாபனம் : தடாகதீரம், க்ருஹத்வாரம் என இரு இடங்களில் சிறு குண்டம் அமைத்து ஆன்மாவை கல்லில் ஆவாஹனம் செய்வது.
      நித்யவிதி : ஆவாஹனம் செய்யப்பட்ட ஆன்மாவிற்கு தினமும் வாஸ உதகம், தில உதகம், பிண்டங்கள் ஸமர்ப்பிப்பது.
      ஏகோத்திர வ்ருத்தி ச்ராத்தம் :- பத்தாம் நாள் வரை தினமும் பண்ணவேண்டிய ச்ராத்தம்.
      நவ ச்ராத்தம் :- பதினொன்றாம் நாள் வரை 1, 3, 5, 7, 9, 11 ஆகிய ஒற்றைப்படை நாட்களில் பண்ண வேண்டிய ச்ராத்தம்.
      10ம்நாள் பங்காளி தர்ப்பணம் : பத்துநாள் பங்காளிகள் காரியம் நடக்கும் இடத்திற்கு வந்து 10 நாளைக்கும் சேர்த்து தர்ப்பிக்கவேண்டும்.
      க்ஷவரம் :- இறந்தவரைவிட வயதில் சிறிய பங்காளிகள் க்ஷவரம் பண்ணிக்கொண்டு தர்ப்பிக்கவேண்டும்.  கர்தாக்கள் பிறகு…
      ப்ரபூதபலி: ஒரு படி சாதம், 5அடை, உருண்டை, அகத்திக்கீரை, …. இவைகளை படைத்து உபசரிப்பது.
      சுமங்கலி விஷயம் :-  இறந்தவர் சுமங்கலியானால் பலியில் சில விசேஷங்கள்.
      புடவை போடுவது:- கணவருக்கு நடக்கும் பத்தாம் நாள் க்ருத்யத்தில் உயிருடன் இருக்கும் மனைவிக்கு புடவை போடுவபற்றி
      பாஷண உத்தாபனம் : ஆன்மாவை யதாஸ்தானம் பண்ணி கல்லை எடுப்பது.
      பலியை ஜலத்தில் சேர்ப்பது, கர்த்தாக்கள் க்ஷவரம் :-
      சாந்தி, ஆனந்த ஹோமம் :-
      சாரு ஸம்பாவனை, அப்பம் பொரி ஓதியிடுதல்:
      11ம் நாள் :- புண்யாஹம், நவச்ராத்தம், வ்ருஷப உத்ஸர்ஜனம், ஆத்ய மாஸிகம், ஆவ்ருத்தாத்ய மாஸிகம் இத்யாதிகள்
      12ம் நாள் : புண்யாஹம், ஒளபாஸனம், சோடசம், ஸபிண்டீகரணம், தானங்கள், சோதகும்பம்.
      ஸேவா காலம் : வேத, ப்ரபந்த பாராயணங்கள்
      13ம் நாள் : ஸேவை, சாத்துமுறை, உபந்யாஸம்,
      சுப ஸ்வீகாரம்
      ஊனங்கள், மாஸ்யங்கள் : நாட்கள் குறிக்க உதவி
      புண்யகால தர்ப்பணங்கள்: பண்ணவேண்டியவை
      வருஷாப்தீகம்: ஆப்தீக வழிமுறைகள்
      வருஷாப்தீக ததியாராதனம் : பற்றிய விளக்கம்


    10ம்நாள் பங்காளி தர்ப்பணம் : பத்துநாள் பங்காளிகள் காரியம் நடக்கும் இடத்திற்கு வந்து 10 நாளைக்கும் சேர்த்து தர்ப்பிக்கவேண்டும்.
    க்ஷவரம் :- இறந்தவரைவிட வயதில் சிறிய பங்காளிகள் க்ஷவரம் பண்ணிக்கொண்டு தர்ப்பிக்கவேண்டும்.  கர்தாக்கள் பிறகு…
    ப்ரபூதபலி: ஒரு படி சாதம், 5அடை, உருண்டை, அகத்திக்கீரை, …. இவைகளை படைத்து உபசரிப்பது.
    சுமங்கலி விஷயம் :-  இறந்தவர் சுமங்கலியானால் பலியில் சில விசேஷங்கள்.
    புடவை போடுவது:- கணவருக்கு நடக்கும் பத்தாம் நாள் க்ருத்யத்தில் உயிருடன் இருக்கும் மனைவிக்கு புடவை போடுவபற்றி
    பாஷணாண உத்தாபனம் : ஆன்மாவை யதாஸ்தானம் பண்ணி கல்லை எடுப்பது.
    பலியை ஜலத்தில் சேர்ப்பது, கர்த்தாக்கள் க்ஷவரம் :-
    சாந்தி, ஆனந்த ஹோமம் :-
    சாரு ஸம்பாவனை, அப்பம் பொரி ஓதியிடுதல்:

    11ம் நாள் :- புண்யாஹம், நவச்ராத்தம், வ்ருஷப உத்ஸர்ஜனம், ஆத்ய மாஸிகம், ஆவ்ருத்தாத்ய மாஸிகம் இத்யாதிகள்

    12ம் நாள் :

    • புண்யாஹம்,
    • ஒளபாஸனம்,
    • சோடசம்,
    • ஸபிண்டீகரணம்,
    • தானங்கள்,
    • சோதகும்பம்.
    ஸேவா காலம் : சிலர் முதல் நாளே (12ம் நாளே) வேத, ப்ரபந்த பாராயணங்கள் தொடங்கி ஸேவிப்பர்.
    • ஸேவாகாலம் தொடக்கம் அல்லது தொடர்ச்சி
    • இயல் – ஆழ்வார்கோஷ்டி
    • பால் தொடுதல், பிடி சுற்றுதல்
    • சாத்துமுறை
    • சர்மஸ்லோக வ்யாக்யானம், உபந்யாஸம்
    • சுப ஸ்வீகாரம்
    • அக்ஷதை ஆசீர்வாதம்
    • ஹாரத்தி
    12ம் நாள் :

    • புண்யாஹம்,
    • ஒளபாஸனம்,
    • சோடசம்,
    • ஸபிண்டீகரணம்,
    • தானங்கள்,
    • சோதகும்பம்.
    ஸேவா காலம் : சிலர் முதல் நாளே (12ம் நாளே) வேத, ப்ரபந்த பாராயணங்கள் தொடங்கி ஸேவிப்பர்.
    • ஸேவாகாலம் தொடக்கம் அல்லது தொடர்ச்சி
    • இயல் – ஆழ்வார்கோஷ்டி
    • பால் தொடுதல், பிடி சுற்றுதல்
    • சாத்துமுறை
    • சர்மஸ்லோக வ்யாக்யானம், உபந்யாஸம்
    • சுப ஸ்வீகாரம்
    • அக்ஷதை ஆசீர்வாதம்
    • ஹாரத்தி

    Courtesy : Vaideekamdotcom

Ahovin Akramamum Nakkheeranin Nermaiyinmaiyum

Sarngavarsham
Agnihothriyin Akramamum Nakkheeranin Nermaiyinmaiyum

ஆனால் என்ன விபரீதம் என்றால், வேதாத்யயனம் செய்து அக்னி ஹோத்ரி என்ற விருதையும் சுமந்துகொண்டு ஸ்வயமாசார்யர் என்றும் கூறிக் கொண்டு முனித்ரய ஸம்ப்ரதாயம் என்றும் பிதற்றிக் கொண்டு பாபீ சதாயு: என்கிறபடி வாழ்ந்து வைதிக ஸம்ப்ரதாயத்திற்குக் குழி தோண்டியவர் அக்னிஹோத்ரம் ராமாநுஜதாதாசார்யர்.
இவர் முன்பு “வரலாற்றில் பிறந்த வைணவம்” என்ற விஷச் சுவடியை  எழுதி அதை ஸ்ரீசார்ங்கபாணி தேவஸ்தானச் செலவிலே அச்சிட்டு படிப்பார் செவிசுடு கீழ்மை வசவுகளை எழுதி வெளியிட்டார்.  அப்போதே உபயகலை வித்வான்களும் ஒருமுகமாக எதிர்த்து கட்டுரைகள் வரைய அவற்றை ‘அக்னி ஹோத்ரியும் வைணவமும்’ என்ற தொகுப்பு நூலில் ஸ்ரீ.உ.வே. புத்தூர் ஸ்வாமி வெளியிட்டு பரிஹரித்தார். சமீப காலத்தில் நக்கீரன் ஏட்டிற்குப் பேட்டி கொடுப்பதாக அபிநயித்து அருவெறுக்கத்தக்க சொல்வதற்கே நா கூசும் படியான நச்சு விதைகளைத் தூவினார். தம்மை பரம நாஸ்திராக அடையாளம் காட்டிக் கொண்டார். அவருடைய கருத்துக்களைப் முழுமை மாக ஆராய்ந்து நம் அன்பர் ராமபாணம் ஸ்ரீமான். ஸ்ரீ.உ.வே. பத்மநாபன் (இரும்பாநாடு) அவர்கள் தமது கண்டனக்குரலை அவ்வப் போது பாஞ்சஜன்யத்தில் எழுதி வந்தார். அக்கட்டு ரைகளை நூல் வடிவமாகத் திரட்டி இன்று ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ண மாசார்யர் வழங்கியுள்ளார். அறிஞர் பெருமக்களே! ஆஸ்திக அன்பர்களே! திருமால் திருநெறிச் செல்வர்களே! விழித்து எழுங்கள். நக்கீரனுக்கு ஓர் எதிர்ச்சீரன் எழுப்பிய வாசகங் களைக் கேட்டு உணர்வு பெற வேண்டுகிறேன். அன்பன். இரா.அரங்கராஜன்.

Indiana Jones – The Quest for the Holy Grail (Moksha) thru Sri Vaishnava highway

Indiana Jones-Last Crusade Vs Shri Bhagavad Ramanujar’s Rahasyathrayam

Introduction : When i was a child, I used to crazily watch english movies, without knowing the English language properly (even a sentence) and pride of saying to others that i watched English movies.

I am very good at saying “Basically…. I am a North Indian.. !!!” one such movie ,I watched is Indiana Jones , Last crusade. here the hero has to solve the three puzzles to take a eternal life(Holy grail) in this world.

First Puzzle is

Hero will think at the entrance of cave.

“Breath of God – Penitent man will pass !!! ” .

The dialog goes like this

Penitent man will pass…

Penitent man will pass….

Penitent man will pass….

Penitent…..

Penitent…..

Penitent…..

Penitent…..

Penitent….. ->

Hero got a click and kneels

“Penitent man will kneel before God”…. and he suddenly kneels.

,and he survives the first Rolling axe attack.

(At the least this will be myth )

Let us turn to our sampradaayam : – see how humble our samparadaayam is , !!! Matches :(many alwaars refer themselves as DOGS before Sriyapathi)

Andru-Aayar kula makalukku araiyan thannai….Nediyaanai Adi naayaen ninainthu-it-tae-ney –

Thirunedun thaandagam – 29

Let us come to the essence of Mumukshooppadi – Thirumanthiram !!!

the Namaha patham of thirumanthiram(very .., very .., unique !!in our sampradaayam because Namaha precedes narayana patham ) says that Ahankaar ,Mahangaar has to go away , before you go for kainkaryam.

(“naan” sethu Vaarum…. !!! – A Dialogue -Thiru Vellarai Choliyan )

1.1.3 -> Neer numathu yendru ivai vaer muthal maaythu

( Totally Uproot the Ahankaar ,Mahangaar )

Ramanujar’s Walk #2 (of 18) is also meant for this.

Thirukural also says the same thing -> “Yaan Yenathu Yennum Serukkuaruppaan…”

See how this puzzle solves the Random(Yaathruchikam!!) thinking in a movie.. !!!

* * * * *

2nd Puzzle –

Indy: “The second challenge is the word of God. Only in the footsteps of God will he proceed.” (To himself) The word of God… the word of…

Indy: “Proceed in the footsteps of the word.” Let us turn to our sampradaayam : – Dvayam speeled to Piratti in Vaikuntam itself !!!

Dvayam relies heavily on Periya Piratti. Dvyam was declared to you by Sriyapathi in vaikuntam !! Sutram : Ival purushakaaram anaal allathu Easwaran kariyam seyyaan yenkai. “without piratti , easwaran will not accept us !!!. “

3rd Puzzle –

Indy : “The path of flood. Only in the leap from the lion’s head will he prove his worth.”

Indy looks around and then he notices that inscribed into the rock above his head is the head of a lion.

Let us turn to our sampradaayam : -Charama Slokam ( The Total Faith on Almighty !!!)

Tough and hard faith for comman man except for Shri Bhagavad Ramanujar and Koorathalwaan. ( I can not trust on charama slokam for sure !!)

The Leap crossing of 1 mountain to another with a 100 feet gap is like

crossing Leela Vibhuthi to Nithya Vibhuboothi. we need a lion like Shri Ramanujar who can easily jump 100 feet (Leela vibhuthi to Bithya Vibhuthi ) out of his courage. we need to stick to his legs like a ant. (here is where everyone started using a idiom – Ramanuja Daasan )

>>>The Charama slokam was given to Ramanuja by Thirukoshtiyoor Nambi after a 1 month fasting and Ramanujar gave charama

slokam to koorathalwaan after 1 month fasting . !!!

reason is Charama Slokam needs total Reliance ,trust ,believe etc.., that ‘s my observation.

* * * * * *

Hopefully my mission of spreading the rahasyathrayam by using a common comedy example will help you to lay the foundation ( correlate the above two )

Adiyaen

– Maaran’s Dog , Toronto Canada (www.saranagathi.org/~balajis)

Koorathaazhvaan Millennium

Koorathaazhvaan Vaibhavam

A  Digital flex banner of size 5 feet by 4 feet displayed at various sannidis like Koorathaazhvaan sannidhi , sreerangam , Koorathaazhvaan ThirumaaLigai , Sreerangam and many more shrines in Tamizhnaadu.An initiative by Sree Vaishnava sree sreerangam . to propagate the ideals of Koorathaazhvaan during His millennium celebrations. Interested persons can procure this digital flex for diplay in their place(sannidhi,thirumaligai,shop or kalyana mandapam) upon payment of Rs 275/- per flex.Adiyen vaasudevan , sree vaishnava sree sreerangam . 0431-2434398 ,99943 81465,98842 89887,98948 84305 . 

Thoughts for Sri Ramanuja and Sri Koorathazhwan Millennium celebrations

ஸ்ரீ ராமானுஜர் , ஸ்ரீ கூரத்தாழ்வான் ஆகியோருடைய 1000ஆவது ஆண்டுவிழா வைபவத்தைக் கொண்டாடும் வழிமுறைகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ க்ருஷ்ணமாசார்யரின் உரத்த சிந்தனைகள்

1.அனைத்து ஸ்ரீ வைஷ்ணவத்திருகோயில்களிலும் பல இடங்களில் ராமானுசர்,கூரத்தாழ்வான் ஆகியோருடைய பெருமைகளைப் பறை சாற்றும் அறிவிப்புப் பலகைகளை (Neon signages,Flex boards,Digital Billboards ,Running displays etc.to attract the casual visitor)நிறுவுதல் வேண்டும் .2. ராமானுசர் , கூரத்தாழ்வான் திருப்பாதம் பதித்த இடங்களில் (திவ்ய ஸ்தலங்க்கள்) உள்ள மக்களுக்கு ராமானுசரின் மனித நேயப்பண்புகள், நிர்வாகத்திறமை(Management principles),கோயில் சீர்த்திருத்தங்கள் ( Temple reforms) , சமுதாயச்சீர் திருத்தங்கள் Reformer of the society (தாழ்ந்த ஜாதி என ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களைத் திருக்குலத்தோர் எனப் பெயரிட்டு அழைத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கும் இறை வழி பாட்டுக்கு வழி வகுத்ததால் )போன்ற 3.

நம் நாட்டில் இந்துக்களால் நடத்தப்படும் அனைத்துக் கல்லூரி, பள்ளிகளிலாவது ஸ்ரீ ராமானுசருடைய வாழ்க்கை வரலாறு தொடர்பான பேச்சுப் போட்டி,கட்டுரைப்போட்டி,வினாடி வினா போன்றவற்றை நடத்தி ஸ்ரீ ராமானுசரைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் .போட்டியில் வென்றவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள்,சீருடைகள் ,கல்விக்கான் ஊக்கத்தொகை போன்றவற்றைக் கொடுது அவர்களை ஊக்குவிக்கலாம் .4.வில்லுப்பாட்டு,பொம்மலாட்டம்,ஓரங்க நாடகங்கள் ஆகியவற்றைத் தெருமுனைகளில் அந்தந்த துறை சார்ந்தவர்களைக்கொண்டு நடித்துக்காட்டுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யவேண்டும்.5.ஸ்ரீ கூரத்தாழ்வான் நினைவாக நாடு முழுவதும் இலவசக் கண் பரிசோதனை, ஏழைகளுக்கு இலவசக் கண்ணாடி வழங்குதல் போன்ற சமுதாயம் சார்ந்த பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இதுவே பாமரர்களிடம் எளிதில் ஸ்ரீ கூரத்தாழ்வானைக் கொண்டு செல்லும் வழியாகும் .எப்படித் தம் கண்களை இழந்த பின்னும் ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ வைஷ்ணவ சமூக மேம்பாட்டின் பொருட்டுக் தமக்குக் கண்களை வேண்டினாரோ அதே போல் நாமும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக கண்ணொளி திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் .இதன் மூலம் ஸ்ரீ கூரத்தாழ்வானுடைய பக்தி,தியாகம் மற்றும் மேன்மை அடித்தட்டு மக்களையும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை

Sri Vaishnava Drohi Parasaran and V.T. Gopalan

பராசரன் என்பவர் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு உயர் நீதிமன்றத்தில் வாதாடும் ஒரு வழக்கறிஞர் .இவர் காசுக்காக Ethnocentricisaத்தையும் தாண்டித்தன் சமூகத்திற்கே (அய்யங்கார் மற்றும் இந்து மதத்திற்கு )பாதகம் ஏற்பட்டாலும் பணம் ஒன்றே குறிக்கோள் என வாதாடுவார். எல்லா அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் நமது புனிதச்சின்னமான திருமண்ணை கேலி செய்கிறார்களே அதை எதிர்த்து நான் ஒரு PIL போடுகிறேன் ,நம் இனத்துக்காக பணம் இல்லாமல் வாதாட இவர் தயாரா .Professional Ethics என்ற போர்வயில் Religious Blasphemy  செய்கிறார்கள் பராசரன் மற்றும் VT கோபாலன் போன்றோர் . இவர்கள் செய்யும் இந்த படு பாதகச்செயல்களை ஏனோ எந்த திருமாளிகையும் ,மடமும் கண்டுகொள்ளவேயில்லை .பாவம் அவர்களுக்கு இவர் கொடுக்கும் பிச்சைக்காசுதான் தேவை , நம் Community எக்கேடு கெட்டுப்போனால் அவர்களுக்கு என்ன .இதே ஒரு முஸ்லீமோ க்றிஸ்துவரோ முஹமது நபியையோ ஏசு க்றிஸ்துவையோ 786 யோ சிலுவையை பற்றியோ எதிர்மறையாக ஏதேனும் நீதிமன்றத்தில் வாதாடியிருந்தால் அவர் உயிருடன் வீடு திரும்பியிருப்பாரா .திருமாலையில்வெறுப்பொடு சமணர் சாக்கியர் முண்டர் விதியில் சாக்கியர்கள் ,போலி ஸ்ரீவைஷ்ணவர்கள் நின்பால் பொறுப்பரியனகள் பேசில் ஆங்கே அவர்தம் தலையறுப்பதே கருமம் கண்டாய்என்றே தொண்டரடிப்பொடியாழ்வார் பாடியிருப்பார் இன்று இந்த அவலங்களைப் பார்த்திருந்தால் . .ஸ்ரீ வைஷ்ணவர்களே திருமாலை வ்யாக்யானத்தைப் படித்து , உபன்யாசத்தில் கேட்டு ஆஹா அற்புதம் என்று சொன்னால் மட்டும் போதாது அதன்படி நடக்கவேண்டும்அதுதான் ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் .சும்மா பன்னிரண்டு திருமண் சாற்றிக்கொண்டு , கோஷ்டி , ,புளியோதரை ,சுண்டல் வினியோகம் என்று மட்டும் இருந்தால் சமூகம் வளராது.

.VT கோபாலன் Additional solicitor general ,Govt of India.இருவரும் பிறப்பால் ஸ்ரீவைஷ்ணவர்கள்.பராசரன் அஹோபில மடத்து சிஷ்யர்,VT கோபாலன் கோயிலண்ணன் சிஷ்யர்.பராசரன் சுப்ரீம் கோர்டில் கீழ்த்தட்டு மக்களுக்காக வாதாடியவர்,காலங்காலமாக மேல்தட்டு மக்கள் கீழ்த்தட்டு மக்களை ஒடுக்கிவைத்தனராம்.எனவே பேக்வர்ட் க்ளாசுக்கு இட ஒதுக்கீடு அவசியமாம் .இவர் forward communityயா backward communityயா . VT கோபாலன் ராமர் பாலம் இல்லையென்றவர் ,ஏன் ராமர் என்ற ஒருவரே இல்லை என வாதாடியவர் .இவர்கள் பிறப்பால் மட்டுமே அய்யங்கார்கள் ,இவர்கள் இப்படியெல்லாம் நீதிமன்றத்தில் பேசிவிட்டு தத்தம் ஆசார்யர்களைப் பாத பூஜை செய்தால் போதும் இவர்களுக்குப் பாவ மன்னிப்பு கிடைத்துவிடும்.அஹோபில மடம் ஆகட்டும் அண்ணன் திருமாளிகை ஆகட்டும், அவர்களுக்கு வேண்டியது பணம்,பணம் ,அதுவும் ஆயிரங்களோ , லட்சங்களோ அல்ல , கோடிகள் , அது எந்தப்பாவச் செயலின் விளைவாக வந்தது என்பதைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.தங்கள் செயலால் மேற்சொன்ன இருவருமே சண்டாளர்கள் தான்,ஆம் இவர்களை இதை விட மோசமாகத்தான வர்ணிக்க வேண்டும் , நாகரீகம் கருதி இதற்கு மேலும் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.

It is a matter of shame that the entire Sri Vaishnava community that ought to have boycotted Parasaran for his blaphemous arguments against the brahmin community is actually being called upon by some sri vaishnava bigwigs to  honour Vanamamalai Jeeyar on his 75th birthday thru him .

Nenju PorukkuthillaiyE intha nilai ketta maandharai ninaithu vittaal . 

Posted in For the Kind attention of Sri Vaishnavas worldwide | No Comments